Mahasankara Matrimony







Swaminathan Mamas Discourse in Kapaleeshwarar Koil

04/02/2021
ஸ்ரீ கபாலீஸ்வரர் - அன்னை கற்பகாம்பாள் திருவருளாலும், நடமாடும் தெய்வம் மகா பெரியவா குருவருளாலும் மயிலை கபாலீஸ்வரர் ஆலயத்தில் நிகழ்ச்சிகள் துவங்கி விட்டன.

பிப்ரவரி மாதத்தில் இருந்து இனி வழக்கம் போல் நான்கு சொற்பொழிவுகள். இந்த மாதத்தின் நிகழ்ச்சி விவரங்கள் ஆலயத்திலும் வைக்கப்பட்டுள்ளது.

உரிய பாதுகாப்பு முன்னேற்பாடுகளுடன் வருக...

இறையருளும் குருவருளும் பெறுக...

பெரியவா சரணம்.

அன்புடன்,
பி. சுவாமிநாதன்